தமிழரின் கும்ரிக்கண்டம் ஆசுரேலியா வரை நீண்டது

அறிவியல் ஆதாரமுடன் நந்திவர்மன் பேச்சு

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பெரும் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் நிரம்பிய அவையில் செ.அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஆற்றிய நந்திவர்மன் இலக்கியச் சான்றுகள் விழியாக கடல் கொண்ட கும்ரிக்கண்டம் பற்றிப் பேசி வந்துள்ளோம். உலகில் ஒரு சிலர் இதை ஏற்கவில்லை.மறுத்து நூல்கள் எழுதினார்கள். இலக்கிய சான்றுகளுக்கும் உருவகமாக கடல் கொண்ட தமிழகம் பற்றிய வரைபடங்கள் வெளி வந்தன். இதையும் கிண்டல் செய்தார்கள். ஒரு தாலுக்கா அள்வே நிலம் மூழ்கியது, பெரிய கண்டம் மூழகவில்லை என அமெரிக்காவில் வரலாற்றுப் பேராசிரியை ஆக உள்ள சுமதி இராமசௌமி அய்யர் நூலே எழுதினார். இதை மறுத்தும் உலகில் உள்ள 600 தொன்மங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன, ஒரு தாலுக்கா அளவு நிலம் மூழ்கியதற்கா உலகில் இத்தனை நாடுகளில் தொன்மங்கள் உருவாயின எனக் கேள்வி எழுப்பினார் நந்திவர்மன்.

 கடல் கொண்ட தமிழகம் ஆசுதிரேலியாவையும் தாண்டி இருந்தது.சப்பானும் மூழ்கிய குமரிக்கண்டத்தின் பகுதியே எனப் படமுடன் விளக்கிய நந்திவர்மன், பூம்புகாரின் கடலடி ஆய்வு அந்நகரம் 9500 ஆண்டு முன்பு மூழ்கியதெனக் கண்டுபிடித்த கிரகாம் ஆன்க்காக்கு மாமல்லபுரம் அருகில் 6000 ஆண்டு மூழ்கிய நகரையும் கண்டுபிடித்தவர். ஆனால் அவரே துவாரகையை கண்டுபிடித்து கி.மு.7500 ஆண்டளவில் துவாரகை கடலில் மூழ்கியபோது ஏற்றவர்கள் பூம்புகாரின் காலம் கி.மு 9500 ஆண்டு என்று சொன்ன போது ஏற்க மறுக்கிறார்கள் என்று வேதனையுடன் சொன்னார்.

aடுத்த நாள் கலைஞர் தொலைக்காட்சி விவதிப்போம் நிகழ்ச்சியில் சிறப்புச் செய்தியாளர் தம்பிராசாவுடன் உரையாடுகையில் தமிழக அரசே கலைஞசராட்சியில் மாநில அள்வில் கடலடி ஆய்வுக்கென தனி நிறுவனம் அமைக்க வேண்டும் என்றார்.

நந்திவர்மன் ஆற்றிய சொற்பொழிவு பின் வருமாறு

கடலடியில் மீன்வளம் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது. இந்தப்பணியில் 2700 அறிவியல் அறிஞர்களும் 670 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. 540 தேடுதல் வேட்டைகளில் கடலில் 9000 நாட்கள் இருந்து 120000 மீனினங்களை கண்டறிந்துள்ளனர். புதிய வகை 6000 மீனினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  16174 வகை மீன்களை விளக்கியுள்ளனர். இன்னும் இனம் கண்டறியப்படாத 750000 மீனினங்கள் உள்ளன. இந்தக் கள ஆய்வில் மீன்கள் பயணிக்கும் கடல் நெடுஞ்சாலைகளும் அவை பயணத்திற்கிடையே ஓய்வெடுக்கும் இடங்களும் வரைபடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. இதற்காக 650 மில்லியன் டாலரில்  அனைத்துலக  ஆய்வு நடந்தது. அதாவது 470 மில்லியன்; யூரோவாகும் இது. இந்தியாவின் புகழ்பெற்ற நாளோடு டைம்சு ஆப் இந்தியா 5.10.2010-ல் இலண்டன் செய்தியாளரின் செய்தியை வெளியிட்டது. கடலடியில் மீன்கள் கணக்கெடுப்பு நடத்த இத்துணை நிறுவனங்களும் ஆய்வாளர்களும் கூட்டாக இணைந்து கோடிகோடியாகச் செலவழித்தது போன்று மனித குலத்தின் நாகரிகத் தடயங்களை கண்டுஎடுக்க முயற்சிகள் இல்லையே! முனைப்பும் இல்லையே! என்று சிந்தித்தேன். 
வரலாற்றில் புதிய உண்மைகள் வெளிப்பட்டால் நேற்று வரை நாம் கூறிவந்த காலக்கணக்கை திருத்திக் கொண்டாக வேண்டும். ஆண்டுக்கணக்கை மாற்றிக் கொண்டாக வேண்டும். இந்தக் கருத்தும் என்னுள் சுரக்க இன்னொரு பத்திரிக்கைச் செய்தியே காரணமாயிற்று. 

பாறை ஓவியங்கள் – பாறைகளில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவங்களின் முன்னோடி என்பது நாமறிந்ததே! பிரான்சு நாட்டின் குகை ஒன்றில் பாறையில் 30000த்திலிருந்து 40000 ஆண்டுகளுக்கு முன்பே அக்கால மனிதன் ஓவிய வடிவில் தன் உள்ளக் கிடக்கைiயை வெளிப்படுத்த முனைந்துள்ளது பற்றி சென்னையிலிருந்து வெளிவரும் தி டைம்சு ஆப் இந்தியா 20 பிப்ரவரி 2010-ல் செய்தி வெளியிட்டது. 

விக்டோரியாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கோடு கோடுகளாகப் புள்ளிகளாக கோணல் மாணலான கிறுக்கல்களாக அரை வட்டங்களாகப் பாறைகளில் தென்பட்ட வடிவங்கள் 30000 முதல் 40000 ஆண்டு முன்பு அக்காலமனிதன் தன் எண்ணத்தை ஓவியமாக வெளிப்படுத்தாமல் குறியீடுகளாக வெளிப்படுத்த முற்பட்டதைக் கண்டறிந்தனர். Genevieveon Petzinger  என்ற பேராசிரியர் தலைமையிலான குழுவினர் பிரான்சு நாடெங்கும் 146 இடங்களில் கண்டுபிடித்த எழுத முயன்ற மனிதன் 35000 ஆண்டு முன்போ 25000 ஆண்டு முன்போ 10000 ஆண்டு முன்போ வாழ்ந்திருக்கக் கூடும். 26 வகை குறியீடுகள் அதே வடிவில் பல்வேறு இடங்களில் கிடைத்தது வியப்பளித்தது. குறிப்பாக Les Trains Freres என்ற இடத்தில் நான்கு வகையான இணையான குறியீடுகள் தென்பட்டன. இது பிரான்சில் கிடைத்த தடயங்கள். மனிதகுல வரலாற்றில் புதிய ஒளி பாய்ந்தது.

சகாரா பாலைவனப் பகுதிகளில் கிடைத்த பாறை ஓவியங்களும் குறியீடுகளும் அங்கிருந்த பண்பாட்டை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து அங்கு நிகழ்ந்த இயற்கை மாறுபாடுகளைப் பதிவு செய்கின்றன. நைல் நதியின் மேற்குப் புறமுள்ள நைசர் லிபியா அல்சீரியா போன்ற நாடுகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன. நமது பாறை ஓவியங்கள் பற்றிப் பலநூல்கள் உள்ளன. உலகெங்குமுள்ள பாறை ஓவியங்கட்கும் நமது ஓவியங்கட்கும் ஒப்பீட்டாய்வு நடந்தால் நம் வரலாற்று முன்மை வெளிப்படுமெனச் சிந்தித்தேன். 

Homo sapiens எனும் மதிமாந்தர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனர். 160000 ஆண்டு முன் அங்கிருந்து பரவினர் என்பதை அகழ்வாராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட mt DNA மற்றும் Y குரோமோசோம்கள் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவே மனித குலத் தொட்டில் என்று சொல்லிவருகிறோம். மண்டை ஓடுகளே மனிதனின் பயணத்தை அடையாளம் காட்டுகின்றன. சுமார் 200000 ஆண்டு முன்பு மதிமாந்தரினம் அறிந்திருந்த தொழில்நுட்பம் neandertals  அறிந்திருந்த நுட்பங்களைவிடப் புதிதாக மாறுபட்டதாக இருக்கவே Neandertal  கிலள அல்ல மதிமாந்தரினம் என்பதும் அவை அக்காலத்தே தனித்தோங்கியவை என்பதும் தெளிவாகியது. இவ்வேறுபாடு இருவகையினர் தம் மண்டை ஓடுகளில் இருந்தே பெறப்பட்டது. 
1878-ல் 27000 த்துக்கோ 23000 ஆண்டுக்கோ முற்பட்ட பாறை வாழிடத்தில் Les Eyzies என்ற தென்மேற்கு பிரெஞ்சுக் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உறைபடிவமாகிப் போயிருந்த எலும்புக்கூடுகளில் இருந்து முதல் மாந்தரினத்தவர் எவ்வாறிருந்தனர் என யூகிக்க முடிந்தது. அம்மாந்தன் Go magnm எனப் பெயரிடப்பட்டான். நவீன அய்ரோப்பியரை ஒத்திருந்தான். ஆண்கள் 5 அடி 4 அங்குலம் முதல் 6 அடி உயரம் வரை இருந்தனர். இவ்வாறாக உலகெங்கும் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் உறைந்து போன படிமங்கள் இவற்றால் பொதுவாக இன்றைய மாந்தன் ஓரிலக்கம் ஆண்டுகளாக உலகில் உலா வந்துள்ளான் எனச் சொல்லி வந்தோம். 

ஆனால் The Hidden History of Human Race நூலாசிரியர் மைக்கேல் ஏ. கிரமோ மற்றும் ரிச்சர்டு எல். தாம்சன் அதிர்ச்சியூட்டும் செய்திளை தம்நூலில் பதிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத் தொல்மாந்தவியல் அறிஞர் ஆர்.எச். டியூட்டல் கிழக்கு ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் லாயிடோலி என்னுமிடத்தில் 1979-ல் எரிமலைச் சாம்பல் படிவங்கள் மீது கண்டறியப்பட்ட காலடித்தடங்கள் தற்கால மாந்தரின் காலடிகளை ஒத்து இருந்தது. இதை 1990 மார்ச்சில் வெளியான Natural History இதழிகையில் எழுதிய ஆர்.எச். டியூட்டல் இது புதிராக உள்ளது. மதிமாந்தன் வாழ்ந்தபோதே இக்கால மாந்தனை ஒத்த மனித உயிர்களும் இருந்துள்ளன என்கிறார். அக்காலடிச் சுவடுகள் 360 (மில்லியன்) பத்திலக்கமாண்டுகள் பழமையானவை. ஆக 1.60 பத்திலக்கமாண்டு முன்பிருந்தே மதிமாந்தரிடமிருந்து பிறந்த மாந்த குலம் 3.60 பத்திலக்கமாண்டு முன்பும் இருந்துள்ளது. மாந்தகுலத்தின்  தொன்மை இன்னும் பழமையானதாகிறது. 
திருவனந்தபுரத்தில் உள்ள பாபா அணுசக்தி ஆய்வு மையப்பேராசிரியர் இராசேந்திரன் புதுவை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பொம்மையார் பாளையம் பள்ளங்களில் 1.66 பத்திலக்கம் ஆண்டுக்கு முந்திய படிவமாக ஆகிவிட்ட குழந்தையின் எலும்புக் கூட்டை கண்டெடுத்து அதை நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக்கியது.  நான் இதை மேற்கோள் காட்டியபோது ஏளனம் செய்தார்கள். சென்னை பூண்டியை அடுத்து ஒரு இலட்சம் ஆண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என நியு இந்தியன் எக்ஸ்பிரசு செய்தியாக்கிய போதும் சிரித்தார்கள் இன்றோ 3.6 பத்திலக்கமாண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என்று தடயம் தான்சானியாவில் கிடைக்கிறது.  

ஒன்றல்ல கடந்த இரு நூறு ஆண்டுகளில் பலப்பல கண்டுபிடிப்புகள்.  இவற்றின் அடிப்படையில் வரலாற்றில் திருத்தம் செய்ய மாட்டோமென அடம் பிடிக்கிறார்கள். சீனா தன் நாட்டுப் பழம்பெருமையை உயர்த்த வரலாற்றில் திருத்தங்களை முன்மொழிகிறது. அமெரிக்காவைச் சீனம் கண்டுபிடித்த ஆண்டு 1421 எனச் சீனாவில் நடந்த கண்காட்சி பற்றி  International Herald Tribune நாளேடு செய்தி வெளியிட்டது. Gavin Mensies இது பற்றி எழுதினார். இக்கட்டுரை சென்னையில் இருந்து வெளிவரும் நண்பர் பகவான்சிங் பணிபுரியும் டெக்கான் கிரானிக்கல் ஏட்டிலும் வெளிவந்தது. 1405-க்கும் 1423க்கும் மிடையே 28000 வீரர்களுடன் 317 கப்பல்களுடன் ழெங்ஹீ என்ற இசுலாமியச் சீனர் கடலோடிய போது அமெரிக்காவை கண்டுபிடித்தார். இதைக் கொண்டாட சிங்கப்பூரில் 2005-ல் சீனா கண்காட்சி நடத்தியது. 50 மில்லியன் டாலர் செலவில் சீனாவில் அருங்காட்சியகம் அமைத்தது. 
புகழ்பெற்ற திங்களிதழான Readers Digest 1971-ல் வெளியிட்ட Atlas-ல் நேபாளத்துக்கும் திபேத்துக்குமிடையே  சோழர் கணவாய்  இருந்ததை வெளியிட்டது. போலன் கைபர் கணவாய் பற்றிப் பேசிய நாம் சோழர் கணவாய் பற்றிப் பேசினோமா? சோழர் படைகள் அவ்வழியே சீனம் சென்றிராவிட்டால் அந்தக் கணவாய்க்குச் சோழன் கணவாய் என்ற பெயர் சொந்தமாகி இருக்க முடியுமா? இமயத்தின் உச்சியிலே வில் புலி கயல் எனும் மூவேந்தர் கொடிகளை பறக்க விட்டான் சேரன் செங்குட்டுவன் என்று பேசுகிறோம்! எழுதுகிறோம். ஆனால் எங்கே பறக்க விட்டான் என்று ஆய்வு செய்து நிறுவினோமா?
 
புகழ்மிகு News Week  இதழிகை 30.08.2004-ல் Unearthing the Bible  என்ற கட்டுரையை வெளிட்டது. மெலிண்டாவின் க. கிறிசுபோபர்டிக்கி எழுதிய இந்தக் கட்டுரையில் விவிலியம் கூறும் இடங்கள் ஊர்கள் அரசர்கள் பற்றி நடக்கும் தேடுதல் வேட்டைப் பதிவாகியுள்ளது. Foundation of Biblical Archaeology  இத்தேடலில் ஈடுபட்டுள்ளது. அதுபோல் Foundation for Sangam Archaeology  துவக்கும்படி நமது அரசை நாம் கேட்போமா?
 
26.9.2003-ல் வெளியான Frontline  எட்டில் செய்தியாளர் டி.எசு சுப்பிரமணியன் சென்னையில் நடந்த கண்காட்சி ஒன்றில் இடம் பெற்றிருந்த வரைபடம் பற்றிக் குறிப்படுவார். “கி.மு. நான்காவது நூற்றாண்டில் இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் என்ற அந்தவரைபடம் தெற்கில் பல்லவ பாண்டிய சோழ சேரநாடுகளையும் வடக்கில் கடம்ப காசுமீர் காந்தார நேபாள விதர்பா நாடுகளையும் காட்டும் அந்த வரைபடத்தையாவது மக்களிடம் பரப்பி கி.பி. நான்காம் நூற்றாண்டின் தமிழகத்தையாவது அறிமுகம் செய்தோமா?
 
இன்றைய இந்தியத் தேர்தல் ஆணையத் துணை ஆணையரும் தமிழ்வழி இந்திய ஆட்சிப் பணியில் தேறியவருமான ஆர். பாலகிருட்டிணன் ஊர்ப்பெயராய்வு மூலம் தமிழன் இந்தியாலெங்கும் பரவி இருந்ததை வெளிப்படுத்துவார். Tamil A Toponymical Probe அவருடையது. ஆந்திரா (29)அருணாச்சலப்பிரதேசம் (11) அசாம் (38) பீகார் (53) கூச்சரம் (5) கோவா (1) அரியானா (3) இமாச்சலப்பிரதேசம் (34) கர்நாடகா (24) மகாராட்டிரா (120) மேகாலயா (5) மணிப்பூர் (14) மத்தியப் பிரதேசம் (60) நாகாலாந்து (4) ஓரிசா (84) பஞ்சாப் (4) ராஜஸ்தான் (26) தமிழ்நாடு (10) உத்திரப்பிரதேசம் (64) மேற்குவங்கம் (24) என இந்தியா எங்கும் “தமிழ்” எனத் தொடங்கும் 612 ஊர்களை அவர் பட்டியல் இடுவார். தமிழ்க்கோடா தமிழ்க்குடி எனத் தொடங்கும் இவ்வூர்களுக்கருகே மதுரை பழனி தேனீ என்றும் ஊர்ப் பெயர்கள் உளவாம். இவரை தமிழ்த் தொகைக் காட்சிகள் செவ்வி கண்டிட வேண்டாமா? அவர் சுட்டும்  ஊர்களுக்குச் சென்று தமிழரின் பரவலைத் தரணிக்கு அறிவிக்கவும் இந்திய வரைபடத்தில் 612 தமிழூர்களை பதிந்து தமிழரின் இந்தியப் பரவலை என்று விளக்கும் வரைபடங்களை நம் பள்ளிகளில்  – கல்விக் கூடங்களில் தொங்கவிட்டும் பாட நூலில் இடம் பெறச் செய்தும் பரப்புரை நிகழ்த்தல் நம் கடனன்றோ!
இன்று புதிய புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சிந்துச் சமவெளி அகழ்வாய்வும் புதுவை அருகன்மேட்டு அகழ்வாய்வும் நிலத்தில் அகழ்ந்து நிகழ்த்தப்பட்டவை. ஆயின் நம் பழந்தமிழகம் இன்றுள்ள தமிழகமா? இல்லை அன்றோ! எனவே கடலடி அகழ்வாய்வு மூலம் நம் முன்னோர் நாகரிகத்தைக் கண்டறிய முடியும். 
நம் கடற்கரையை ஒட்டிய கடலடி அகழ்வாய்வுகள் மூலம் சில புதிய தகவல்கள் கிடைத்தன.  Underworld :the mysterious origins of civilization நூலைத் தேடினேன். பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடத்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் தன் பட்டறிவை இதில் பகிர்ந்துள்ளார். இவர் துவாரகை நகரை கட்சு வளைகுடாவில் கண்டறிந்தபோது அதன் காலத்தை எவ்வாறு வரையறை செய்தார் என்பதை அறிந்தேன். கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும் அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது. 
கடல் நீர் மட்டம் உயர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என கடலியல் நிபுனர்கள் கூறியதால் கி.மு. 7500 என வரையறை செய்யப்பட்டது. National Institute of Oceanography யும் இந்த ஆய்வில் இணைந்திருந்தது. 
இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. கிரகாம் ஆன் காக் கண்டுபிடிக்கும் முன்பே 1999ல்  ஜி.பி. பங்கோத்ராவும் எம்.எச். பிரசாத்தும் கூட்டாக   கட்டுரையில் கடலூர் புதையுண்ட மாமல்லபுரம் பற்றிச் சொல்லி இருந்தனர். இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார். புவியியல் மாற்றம் எதுவும் அப்போது ஏற்படவில்லை. மாமல்லபுரம் அருகே கடல் மட்டம் உயர்ந்ததே அந்நகரம் கடலுள் மூழ்கக் காரணம் என்றார் கிரளன் மில்ன். 
மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார்.  “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது. இக்கண்டுபிடிப்புகளின் ஒளிப்படக் காட்சியை www.atlantis.org  இணையத்தில் காணலாம். 
பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 111825 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.

பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை  வெளியிட்டது. 
அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார். 
“1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர். கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது. 

அச்செய்தி படித்த நாள் முதல் கிரகாம் ஆன்காக் இன்றைக்கு 11500 ஆண்டு முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது என்றது அறிவியலுக்குப் பொருந்துகிறதா? என்று சிந்தித்தேன். 
“1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள். 15000-14000 ஆண்டு முன்பும்ää 12000-11000 ஆண்டு முன்பும் 8000-7000 ஆண்டு முன்பும் முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது. பிளாட்டோ  நூலில் பெருவெள்ளத்தில் அட்லாண்டிசு எனும் பெருங்கண்டம் மூழ்கியதாகச் சொல்லும் இயற்கைப் பேரிடர் 12000-10000 ஆண்டுகட்கிடையே நிகழ்ந்தது எனலாம். தமிழிலக்கியம் கூறும் குமரிக்கண்டமும் அதில் கூறப்படும் கடற்கோளும் இதே காலத்தினதே என  தியோசபிகல் பல்கலைக்கழகம் வெளியிட்ட சன்ரைசு இதழில் ஹாரியங் எழுதி இருந்தார். கடைசி பனியூழிக்காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பூம்புகார் 11500 ஆண்டு முன்பு மூழ்கி இருக்கும் என்று கூறியதும் அறிவுக்குப் பொருந்தியது. 

துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன? உடன் பிறந்தே கொல்லும் வியாதி காரணமா? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்? மனம் பதைத்தேன்.

இப்போது செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் google maps-wikimapia இரண்டும் தௌ;ளத்தெளிவாக காட்டுவதை சிறு குழந்தை கூடக் கணினியில் பார்த்துவிட முடியும். அப்படிப் பார்த்த போது புதுவை கடலை ஒட்டி இளநீல வண்ணமாக இருக்கும் கடல்தரை சிறிது தூரம் சென்றதும் கருமையான கடலைக் காட்டிடவே புதுவை கடற்கரைக்கு கிழக்கே கடலில் பள்ளத்தாக்கு இருப்பதை அறிந்தேன். கோவாவில் உள்ள கட்லுக்கான தேசிய நிறுவனம் கடலடியில் வெடிப்பு உள்ளதைச் சொன்னது. 1857-ல் கடலடியில் புதுவைஓட்டி பூகம்பம் ஏற்பட்டதும் பதிவாகி இருந்தது. 2172000 கிலோ மீட்டர் பரப்புடைய வங்கக் கடலில் புதுவையை ஒட்டிக் தொடங்கும் கடற்பள்ளத்தாக்கில் எவரும் தேடியதில்லை. மூச்சடக்கி மூழ்கித் தேட முடியாது. கருவிகள் துணையின்றிக் காரியம் ஈடேறாது! வங்கக் கடல் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் கடலடியில் நாகரிகத்தைத் தேடும் ஆய்வுகள் நடக்கவில்லை. 
தமிழக இலக்கியங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. தமிழக இலக்கியங்கள் மட்டுமல்ல உலகத்தில் 600 தொன்மங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. நம் பிங்கல நிகண்டு நாவலந்தீவாக நம் நாடு இருந்தது பற்றிப் பேசும். ஆக நாற்புறமும் நீரால் சூழப்பட்டத் தீவாகத் தமிழகம் எங்கிருந்தது? என்ற வினா எழுந்தது.  உலகின் கண்டங்கள் எல்லாம் ஒரே கண்டமாக விளங்கியதை அறிவியல் உலகம் விளக்கியது.எல்லா நிலமும் என்று இலத்தீன் மொழியில் பெயரிடப்பட்ட ஒரே கண்டம் தெரிந்தது. இன்றைய உலக வரைபடத்தை எடுத்துவைத்துக் கொண்டு 1912-ல் கத்திரிக் கோலால் ஒவ்வொரு கண்டத்தையும் பொருந்துகிறதா என்று பார்த்து ஒரே கண்டமாக உலகம் இருந்தது பிரிந்தது என்று கண்டங்களின் இடப்பெயர்வுக் கோட்பாட்டின் தந்தையாக அறிவியல் உலகு பின்னாளில் ஏற்றுக் கொண்ட ஆல்பிட் வெக்கனர் 1912-ல் சொன்னார். அப்படி ஒன்றாக இருந்த பங்கேயோ பிரிந்ததை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் உலகின் பல நாட்டுப் பல்கலைக் கழகங்களின் புவி அறிவியல்துறையும் விளக்கும் படங்களை காட்டுகின்றன. அந்தப் படங்களில் நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட இந்தியா காட்டப்படுகிறது. நாவலந்தீவாக நாமிருந்தோம்! அறிவியல்  உறுதி செய்தது. நாவலந்தீவாக நாம் எங்கிருந்தோம்? அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து மறைந்துபோன அட்வாண்டிசு பற்றி பிளாட்டோ பேசுவாரே? அதன் ஒரு பகுதியாக இருந்தோமா?
 
அட்லாண்டிசு இப்படி இருந்திருக்கக் கூடும் என அறிஞர்கள் பலர் வருணித்து பல வரைபடங்களை வெளியிட்டார்கள் இதை தொகுத்தாலே தனி நூலாகிடும். பசிபிக்  பெருங்கடலில் இருந்த இலமூரியாக் கண்டம் தேவாங்குகள் பல நாடுகளில் கிடைத்ததால் தேவாங்குகள் பெயரால் இலமூரியாக் கண்டம் எனப்பட்டது. நடுவண் இந்தியாவில் திராவிட இனத்தவரான கோண்டுகள் வாழும் பகுதியில் கிடைக்கும்  செடி உறைபடிவமாக எல்லா இடங்களிலும் பொதுவாகக் கிடைத்தமையில் கோண்டுவானா எனவும் அக்கண்டம் பெயர் பெற்றது. 

தமிழிலக்கியச் சான்றுகள் கொண்டு குமரிக்கண்டம் என்று நந்தமிழ் அறிஞர்கள் சொன்னதும் கொண்டுவானா எனப்படுவதும் இலமூரியா எனப்படுவதும் மூ என்று சொல்லப்படுவதும் ஒரே கண்டத்தையே! நம் அறிஞர்கள் கற்பனையில் கன்னியாகுமரிக்குத் தெற்கே கடலில் குமரிக்கண்டம் இருந்தாக சொன்னார்கள். அப்படிச் சொன்ன அறிஞர்களை மறுத்து ஒரு பெண் பேராசியை நூல் எழுதினார். கண்டம் ஒன்றும் மூழ்கவில்லை! ஒரு தாலுக்கா அளவே நிலம் மூழ்கியது என்றார். ஒருதாலுக்கா அளவு கடல் கொண்டதற்கா உலகின் 600 தொன்மங்கள் ஓலமிடுகின்றன என்று நெடிய பட்டியல் மூலம் உலகத் தொன்மங்களில் பெருவெள்ளக் கதைகள் பற்றிப் பேசும் 82 நூல்கள் பற்றிக் குறிப்புகளுடன் இந்நூல் உங்களிடம் வருகிறது. ஒப்பிடுங்கள்! ஒப்பீடுகளை ஆய்வாக்குங்கள்! அறிவியலும் தமிழும் கைகோர்க்கட்டும். புதிய முடிவுகள் வரட்டும்! மேலும் புதிய உண்மைகள் வெளிவரின் அறிவை மேம்பாடு செய்க!

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதியை

உலகெங்கும் 85 திராவிட மொழிகள் என்ற உண்மை கூட
நம் மாணவர்களுக்கு தெரியாது

நந்திவர்மன் வேதனை
 
பாகூர் அரசு மேனிலைப் பள்ளியில் 14.11.2010 அன்று பண்பாட்டுக் கழகம் சார்பில் பண்பாட்டுப் பயிலரங்கம் நடந்தது.  ஆசிரியர் தமிழுலகன் முன்னின்று பள்ளிகள் தோறும் பண்பாட்டுப் பயிலரங்கை நடத்தி வருகிறார். 

 அந்தப் பயிலரங்கில் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு பற்றி நந்திவர்மன் பேசியதாவது.

தமிழர்களுக்கு ஆங்கிலமே உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்ற மயக்கம் உள்ளது.  மக்கள்தொகை அடிப்படையில் உலகில் 30 மொழிகளை அமெரிக்காவில் புகழ்பெற்ற நாளேடு நியுயார்க் டைம்சு 1998 ல் பட்டியல் இட்டது.  உலக மக்கள் தொகையில் 14.75 விழுக்காடு மக்கள் சீன-மண்டாரின் மொழி பேசுகின்றனர். மூன்று நாடுகளில் அது ஆட்சிமொழி.  ஐக்கியநாடுகள் மன்ற ஆட்சிமொழிகளுள் ஒன்று.  885000000 மக்கள் சீன மொழி பேசுகிறார்கள்.  உலக மக்கள் தொகையில் 5.33மூ விழுக்காடு மக்கள் பேசும் ஸ்பானிஷ் மொழி 20 நாடுகளில் ஆட்சிமொழி ஐக்கிய நாடுகள் மன்ற ஆட்சிமொழிகளுள் ஒன்று 322000000 மக்கள் ஸ்பானிஷ் மொழி பேசுகிறார்கள்.

மூன்றாமிடத்தில் உள்ள ஆங்கிலம் இந்தியா போல ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்ட 51 நாடுகளில் ஆட்சி மொழியாக இன்னமும் வைத்திருப்பதால் அதுவே உலகில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியென நினைத்துக் கொண்டுள்ளோம்.

இந்த வரிசையில் தமிழ் 19வது இடத்தில் உள்ளது.  தெலுங்கு 15வது இடமும் மலையாளம் 30வது இடமும் பெற்றுள்ளன.  இந்த மூன்று மொழிகளும் திராவிட மொழிகளாக பட்டியலில் சொல்லப்படுகின்றன.  தமிழ் இரண்டு நாடுகளில் ஆட்சிமொழி.  அந்த 2 நாடுகளும் இந்தியாவுக்குள் இல்லை.  நாம் இந்திய ஆட்சிமொழிகளுள் தமிழை ஒன்றாக்க பேச்சளவில் போராடி வருகிறோம்.

சாகித்திய அகாதெமி இந்திய மொழிகளின் வரலாற்றை புத்தகமாக்கியது.  1968ல் பி.கே.பரமேசுவரன் நாயர் மலையாள மொழியின் வரலாற்றை எழுதினார்.  மலையாளம் தமிழின் கிளை மொழி அல்ல என்று அதில் எழுதிவிட்டார்.  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தீட்டிய டாக்டர் கால்டுவெல் கருத்தை உலகமே ஏற்று தமிழின் சேய்மொழிகளாக தெலுங்கையும் கன்னடத்தையும் மலையாளத்தையும் துளுவையும் கூறி வருகிறது.  ஏதோ ஒரு மூலத்திராவிட மொழியில் இருந்து தமிழும் மலையாளமும் பிறந்ததாக பரபேசுவரன் நாயர் கட்டுக்கதை கட்டியது 1968ல் என்றால் இன்று வரை நாம் சாகித்ய அகாதெமியை தட்டிக் கேட்கவில்லை.  ஏதோ ஒரு மூலதிராவிட மொழி என்று உளறும் பரமேசுவரன் நாயரை அந்த மூல மொழியின் பெயரைச் சொல் பார்ப்போம் என எவரும் சவால் விட்டதில்லை.  இதையெல்லாம் செய்ய வேண்டிய நம் தமிழறிஞர்கள் மனப்பாடம் செய்து மாணவர்களுக்கு சொல்லி வந்த சரக்கையே ஆயுளுக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.   புதிதாக தினமும் படிக்கவில்லை.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்று பழமொழி உண்டு.  இதே நூலில் தொடர்ந்து பொய் எழுதிய பரமேசுவரன் நாயர் தடுக்கி விழுகிறார்.“தமிழ் என்ற சொல்லுக்கு இன்று வழக்கில் உள்ள பொருளில் மலையாளத்தை எக்காலத்திலும் தமிழ் என்று குறிப்பிட்டதில்லை.  மூலத் திராவிட மொழியின் பிரிவுகள் என்ற கருத்தில் கன்னடத்தை கரிநாட்டுத் தமிழ் என்றும் துளுவை துளு நாட்டுத் தமிழ் என்றும் சொல்லி வந்ததைப் போலவே மலையாளத்தை மலை நாட்டுத்தமிழ் என்றும் சொல்லி வந்தார்கள்” என அவரே எழுதுகிறார்.  மூலத்திராவிட மொழி தமிழென்பது நீங்கள் எழுதியதில் இருந்தே தெரிகிறது நாயரே! ஏன் தமிழர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறீர்கள் என நம்மவர் கேட்கவில்லை.

இதனால் இன்று மலையாளம் செம்மொழி தகுதி கேட்கிறது.  தெலுங்கு கேட்கிறது.  கன்னடம் கேட்கிறது. உலகின் இயற்கை மொழிகள் பட்டியலில் கன்னடத்தையம் மலையாளத்தையும் சேர்த்து விட்டனர்.  நாம் தூங்கிக்கொண்டுள்ளோம்.  காஞ்சிபுரத்துக் கம்பண்ணக் கவுண்டன் பெங்களுரைக் கட்டினான்.   அவன் பெயரை கெம்பே கவுடா ஆக்கி பெங்களுரில் கெம்பே கவுடா சர்க்கிள் அமைத்து விட்டனர்.  வரலாற்றை மறைக்கின்றனர்.

தமிழ் இயற்கை மொழிகள் பட்டியலில் உள்ளது.  தமிழிலிருந்த பிறந்த மொழிகளான தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் இயற்கைப் பட்டியலில் சேர்த்தது தவறு என தமிழ்நாட்டு அறிஞர்கள் தட்டிக்கேட்பதில்லை. திராவிட மொழிக் குடும்பத்தின் தாய் தமிழ்.  தமிழிலிருந்து பிறந்த மொழிகள் தாமே வானில் இருந்து வந்து குதித்த மொழிகள் போல இன்று பேசுகின்றன.  உலகில் 85 திராவிட மொழிகள் பேசும் 200 மில்லியன் மக்கள் உள்ளனர்.  இந்த 85 மொழிகளின் பெயரையாவது நம் மாணவர்களுக்குச் சொன்னோமோ? நாம் சொல்லித் தராவிட்டால் இந்த வரலாறு மறைக்கப்படும் என்பதை மறந்தோம்.

பாபா சாகேப் அம்பேத்கார் எழுதிய சு10த்திரர் வரலாறு தாழ்த்தப்பட்டோர் வரலாறு ஆகிய 2 நூல்களை கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டும்.  இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி தமிழ்.  தமிழ் பேசிய அந்த மக்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.  வட இந்திய நாகர்கள் சமசுகிருதச் செல்வாக்குக்கு வீழ்ந்தபோது தென்னிந்திய நாகர்களைக் குறிக்க திராவிடர்கள் என்ற சொல் வந்தது என எழுதியுள்ளார்.
 
சீனமொழியில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தரின் வரலாற்றில் அவர் இளமையில் தமிழ் கற்றார் என்பது பதிவாகியுள்ளது. இயேசு வாழ்ந்த காலத்தில் அவரின் குடும்பம் பேசிய மொழி அராமிக் மொழி அந்த மொழியில் தாயை ஆயா என அழைப்பார்கள்.  இயேசு தன் தாயை ஆயா என்று தமிழ்ச்சொல்லால் அழைத்திருக்கக் கூடும். கருநாடகம் நம்மோடு சண்டையிடும் ஒகேனக்கல்லின் பழைய பெயர் உகுநீர்க்கல்.  அந்த பெயரை தொலைத்து விட்டோம்.  தமிழ்ப்பெயருக்கு பதில் கன்னடப் பெயரை வைத்துக் கொண்டோம்.  இதனால் கன்னடர்கள் நம் ஊர் தங்களுக்குச் சொந்தமென வாதாடுகிறார்கள்.

   1971 ல் புகழ்பெற்ற ரீடர்சு டைஜஸ்ட் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் இமய மலையில் நேபாளத்துக்கும் திபேத்துக்கும் இடையே இருந்த கணவாய்க்கு சோழர் கணவாய் என்ற பெயர் இருந்தது.  சோழர் படைகள் இமயம் சென்றன என்பதற்கு அந்தக் கணவாய் பெயரே சாட்சி.  நாம் தூங்கினோம் அந்தப் பெயரை மாற்றிவிட்டார்கள். அரியானாவில்  உள்ள காலிபங்கன் என்ற இடத்திலும் ராஜஸ்தானிலும் பழங்காலத்தில் ஓடிய கக்கர் என்ற ஆறு வறண்டு போனது.  வடநாட்டார் அதற்கு சரசுவதி ஆறு என்று பெயர் சு10ட்டி ஆரிய நாகரிகம் அங்கே பிறந்ததாக கதை விடுகின்றனர்.  நம் சிந்துசமவெளி நாகரிகத்துக்கு திராவிட நாகரிகம் என்ற பெயர் இருந்தது.  அதை மறைத்து சரசுவதி நாகரிகமென புதுப்பெயர் சு10ட்டிவிட்டனர்.  ஆனால் அங்கு வாழும் மக்கள் குவாரி கன்யா என்பதே அந்த ஆற்றின் பழைய பெயர் என்று கூறுகின்றனர் குஜராத் மொழியில் குமாரி என்பதை குவாரி என்;றே கூறுவர்.  குவாரி கன்யா ஆறு குமரி கன்யா ஆறு ஆகும்.  கன்னியாகுமரியில் இருந்து சென்றவர்கள் அங்கு வாழ்ந்த பழங்கால மக்கள். அதனால் குவாரிகன்யா ஆறு எனப் பெயரிட்டனர்.இதையெல்லாம் மொழிஞாயிறு தேவநேயப் பாவணர் தொடங்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதியை தொடர்ந்து எழுதி முடித்து இன்று 31 தொகுதிகளாக சுமார் 10ää000 விலையில் தமிழக நூலகங்கள் அனைத்துக்கும் சென்றுள்ள அகராதியை உருவாக்கிய அறிஞர் மதிவாணன் பல நூல்களில் பதிவு செய்துள்ளார்.

மதிவாணன் நூல்களை மாணவர்கள் படித்தல் வேண்டும்.  வரலாற்றில் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் மதிவாணர்.  இன்று மலையாளத்தை செம்மொழி ஆக்க ஐராவதம் மகாதேவன் புனையும் கட்டுக்கதைகளையும் தவிடுபொடி ஆக்குபவர் மதிவாணன்” எனத் தமிழ்மாமணி நந்திவர்மணி நந்திவர்மன் பேசினார்.

நிகழ்ச்சிக்கு தமிழறிஞர் இலெனின் தங்கப்பா தலைமை தாங்கினார்ää தமிழுலகன் முன்னிலை வகித்தார்.  காலைநிகழ்ச்சியில் பேராசிரியர் இராமதாசுää பேராசியர் குழந்தை வேலனார் கருத்துரை ஆற்றினார்.

கடலடியில் தமிழர் நாகரிகம்

கடலடியில் தமிழர் நாகரிகம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய செ. அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவு

தமிழ்மாமணி நந்திவர்மன்

கடலடியில் மீன்வளம் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது. இந்தப்பணியில் 2700 அறிவியல் அறிஞர்களும் 670 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. 540 தேடுதல் வேட்டைகளில் கடலில் 9000 நாட்கள் இருந்து 1ää20ää000 மீனினங்களை கண்டறிந்துள்ளனர். புதிய வகை 6000 மீனினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 16ää764 வகை மீன்களை விளக்கியுள்ளனர். இன்னும் இனம் கண்டறியப்படாத 7ää50ää000 மீனினங்கள் உள்ளன. இந்தக் கள ஆய்வில் மீன்கள் பயணிக்கும் கடல் நெடுஞ்சாலைகளும் அவை பயணத்திற்கிடையே ஓய்வெடுக்கும் இடங்களும் வரைபடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. இதற்காக 650 மில்லியன் டாலரில் அனைத்துலக ஆய்வு நடந்தது. அதாவது 470 மில்லியன்; யூரோவாகும் இது. இந்தியாவின் புகழ்பெற்ற நாளோடு டைம்சு ஆப் இந்தியா 5.10.2010-ல் இலண்டன் செய்தியாளரின் செய்தியை வெளியிட்டது. கடலடியில் மீன்கள் கணக்கெடுப்பு நடத்த இத்துணை நிறுவனங்களும் ஆய்வாளர்களும் கூட்டாக இணைந்து கோடிகோடியாகச் செலவழித்தது போன்று மனித குலத்தின் நாகரிகத் தடயங்களை கண்டுஎடுக்க முயற்சிகள் இல்லையே! முனைப்பும் இல்லையே! என்று சிந்தித்தேன்.

வரலாற்றில் புதிய உண்மைகள் வெளிப்பட்டால் நேற்று வரை நாம் கூறிவந்த காலக்கணக்கை திருத்திக் கொண்டாக வேண்டும். ஆண்டுக்கணக்கை மாற்றிக் கொண்டாக வேண்டும். இந்தக் கருத்தும் என்னுள் சுரக்க இன்னொரு பத்திரிக்கைச் செய்தியே காரணமாயிற்று. பாறை ஓவியங்கள் – பாறைகளில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவங்களின் முன்னோடி என்பது நாமறிந்ததே! பிரான்சு நாட்டின் குகை ஒன்றில் பாறையில் 30000த்திலிருந்து 40000 ஆண்டுகளுக்கு முன்பே அக்கால மனிதன் ஓவிய வடிவில் தன் உள்ளக் கிடக்கைiயை வெளிப்படுத்த முனைந்துள்ளது பற்றி சென்னையிலிருந்து வெளிவரும் தி டைம்சு ஆப் இந்தியா 20 பிப்ரவரி 2010-ல் செய்தி வெளியிட்டது. விக்டோரியாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கோடு கோடுகளாகப் புள்ளிகளாக கோணல் மாணலான கிறுக்கல்களாக அரை வட்டங்களாகப் பாறைகளில் தென்பட்ட வடிவங்கள் 30000 முதல் 40000 ஆண்டு முன்பு அக்காலமனிதன் தன் எண்ணத்தை ஓவியமாக வெளிப்படுத்தாமல் குறியீடுகளாக வெளிப்படுத்த முற்பட்டதைக் கண்டறிந்தனர். Genevieveon Petzinger என்ற பேராசிரியர் தலைமையிலான குழுவினர் பிரான்சு நாடெங்கும் 146 இடங்களில் கண்டுபிடித்த எழுத முயன்ற மனிதன் 35000 ஆண்டு முன்போ 25000 ஆண்டு முன்போ 10000 ஆண்டு முன்போ வாழ்ந்திருக்கக் கூடும். 26 வகை குறியீடுகள் அதே வடிவில் பல்வேறு இடங்களில் கிடைத்தது வியப்பளித்தது. குறிப்பாக Les Trains Freres என்ற இடத்தில் நான்கு வகையான இணையான குறியீடுகள் தென்பட்டன. இது பிரான்சில் கிடைத்த தடயங்கள். மனிதகுல வரலாற்றில் புதிய ஒளி பாய்ந்தது. சகாரா பாலைவனப் பகுதிகளில் கிடைத்த பாறை ஓவியங்களும் குறியீடுகளும் அங்கிருந்த பண்பாட்டைää வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து அங்கு நிகழ்ந்த இயற்கை மாறுபாடுகளைப் பதிவு செய்கின்றன. நைல் நதியின் மேற்குப் புறமுள்ள நைசர் லிபியா அல்சீரியா போன்ற நாடுகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன. நமது பாறை ஓவியங்கள் பற்றிப் பலநூல்கள் உள்ளன. உலகெங்குமுள்ள பாறை ஓவியங்கட்கும் நமது ஓவியங்கட்கும் ஒப்பீட்டாய்வு நடந்தால் நம் வரலாற்று முன்மை வெளிப்படுமெனச் சிந்தித்தேன். Homo sapiens எனும் மதிமாந்தர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனர். 160000 ஆண்டு முன் அங்கிருந்து பரவினர் என்பதை அகழ்வாராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட mt DNA மற்றும் Y குரோமோசோம்கள் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவே மனித குலத் தொட்டில் என்று சொல்லிவருகிறோம். மண்டை ஓடுகளே மனிதனின் பயணத்தை அடையாளம் காட்டுகின்றன. சுமார் 200000 ஆண்டு முன்பு மதிமாந்தரினம் அறிந்திருந்த தொழில்நுட்பம் neandertals அறிந்திருந்த நுட்பங்களைவிடப் புதிதாக மாறுபட்டதாக இருக்கவே Neandertal கிலள அல்ல மதிமாந்தரினம் என்பதும் அவை அக்காலத்தே தனித்தோங்கியவை என்பதும் தெளிவாகியது. இவ்வேறுபாடு இருவகையினர் தம் மண்டை ஓடுகளில் இருந்தே பெறப்பட்டது. 1878-ல் 27000 த்துக்கோ 23000 ஆண்டுக்கோ முற்பட்ட பாறை வாழிடத்தில் Les Eyzies என்ற தென்மேற்கு பிரெஞ்சுக் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உறைபடிவமாகிப் போயிருந்த எலும்புக்கூடுகளில் இருந்து முதல் மாந்தரினத்தவர் எவ்வாறிருந்தனர் என யூகிக்க முடிந்தது. அம்மாந்தன் Go magnm எனப் பெயரிடப்பட்டான். நவீன அய்ரோப்பியரை ஒத்திருந்தான். ஆண்கள் 5 அடி 4 அங்குலம் முதல் 6 அடி உயரம் வரை இருந்தனர். இவ்வாறாக உலகெங்கும் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் உறைந்து போன படிமங்கள் இவற்றால் பொதுவாக இன்றைய மாந்தன் ஓரிலக்கம் ஆண்டுகளாக உலகில் உலா வந்துள்ளான் எனச் சொல்லி வந்தோம்.

ஆனால் The Hidden History of Human Race நூலாசிரியர் மைக்கேல் ஏ. கிரமோ மற்றும் ரிச்சர்டு எல். தாம்சன் அதிர்ச்சியூட்டும் செய்திளை தம்நூலில் பதிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத் தொல்மாந்தவியல் அறிஞர் ஆர்.எச். டியூட்டல் கிழக்கு ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் லாயிடோலி என்னுமிடத்தில் 1979-ல் எரிமலைச் சாம்பல் படிவங்கள் மீது கண்டறியப்பட்ட காலடித்தடங்கள் தற்கால மாந்தரின் காலடிகளை ஒத்து இருந்தது. இதை 1990 மார்ச்சில் வெளியான Natural History இதழிகையில் எழுதிய ஆர்.எச். டியூட்டல் இது புதிராக உள்ளது. மதிமாந்தன் வாழ்ந்தபோதே இக்கால மாந்தனை ஒத்த மனித உயிர்களும் இருந்துள்ளன என்கிறார். அக்காலடிச் சுவடுகள் 360 (மில்லியன்) பத்திலக்கமாண்டுகள் பழமையானவை. ஆக 1.60 பத்திலக்கமாண்டு முன்பிருந்தே மதிமாந்தரிடமிருந்து பிறந்த மாந்த குலம் 3.60 பத்திலக்கமாண்டு முன்பும் இருந்துள்ளது. மாந்தகுலத்தின் தொன்மை இன்னும் பழமையானதாகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள பாபா அணுசக்தி ஆய்வு மையப்பேராசிரியர் இராசேந்திரன் புதுவை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பொம்மையார் பாளையம் பள்ளங்களில் 1.66 பத்திலக்கம் ஆண்டுக்கு முந்திய படிவமாக ஆகிவிட்ட குழந்தையின் எலும்புக் கூட்டை கண்டெடுத்து அதை நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக்கியது. நான் இதை மேற்கோள் காட்டியபோது ஏளனம் செய்தார்கள். சென்னை பூண்டியை அடுத்து ஒரு இலட்சம் ஆண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என நியு இந்தியன் எக்ஸ்பிரசு செய்தியாக்கிய போதும் சிரித்தார்கள் இன்றோ 3.6 பத்திலக்கமாண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என்று தடயம் தான்சானியாவில் கிடைக்கிறது. ஒன்றல்ல கடந்த இரு நூறு ஆண்டுகளில் பலப்பல கண்டுபிடிப்புகள். இவற்றின் அடிப்படையில் வரலாற்றில் திருத்தம் செய்ய மாட்டோமென அடம் பிடிக்கிறார்கள். சீனா தன் நாட்டுப் பழம்பெருமையை உயர்த்த வரலாற்றில் திருத்தங்களை முன்மொழிகிறது. அமெரிக்காவைச் சீனம் கண்டுபிடித்த ஆண்டு 1421 எனச் சீனாவில் நடந்த கண்காட்சி பற்றி International Herald Tribune நாளேடு செய்தி வெளியிட்டது. Gavin Mensies இது பற்றி எழுதினார். இக்கட்டுரை சென்னையில் இருந்து வெளிவரும் நண்பர் பகவான்சிங் பணிபுரியும் டெக்கான் கிரானிக்கல் ஏட்டிலும் வெளிவந்தது. 1405-க்கும் 1423க்கும் மிடையே 28000 வீரர்களுடன் 317 கப்பல்களுடன் ழெங்ஹீ என்ற இசுலாமியச் சீனர் கடலோடிய போது அமெரிக்காவை கண்டுபிடித்தார். இதைக் கொண்டாட சிங்கப்பூரில் 2005-ல் சீனா கண்காட்சி நடத்தியது. 50 மில்லியன் டாலர் செலவில் சீனாவில் அருங்காட்சியகம் அமைத்தது.

புகழ்பெற்ற திங்களிதழான Readers Digest 1971-ல் வெளியிட்ட Atlas-ல் நேபாளத்துக்கும் திபேத்துக்குமிடையே சோழர் கணவாய் இருந்ததை வெளியிட்டது. போலன் கைபர் கணவாய் பற்றிப் பேசிய நாம் சோழர் கணவாய் பற்றிப் பேசினோமா? சோழர் படைகள் அவ்வழியே சீனம் சென்றிராவிட்டால் அந்தக் கணவாய்க்குச் சோழன் கணவாய் என்ற பெயர் சொந்தமாகி இருக்க முடியுமா? இமயத்தின் உச்சியிலே வில் புலி கயல் எனும் மூவேந்தர் கொடிகளை பறக்க விட்டான் சேரன் செங்குட்டுவன் என்று பேசுகிறோம்! எழுதுகிறோம். ஆனால் எங்கே பறக்க விட்டான் என்று ஆய்வு செய்து நிறுவினோமா?

புகழ்மிகு News Week இதழிகை 30.08.2004-ல் Unearthing the Bible என்ற கட்டுரையை வெளிட்டது. மெலிண்டாவின் க. கிறிசுபோபர்டிக்கி எழுதிய இந்தக் கட்டுரையில் விவிலியம் கூறும் இடங்கள் ஊர்கள் அரசர்கள் பற்றி நடக்கும் தேடுதல் வேட்டைப் பதிவாகியுள்ளது. Foundation of Biblical Archaeology இத்தேடலில் ஈடுபட்டுள்ளது. அதுபோல் Foundation for Sangam Archaeology துவக்கும்படி நமது அரசை நாம் கேட்போமா? 26.9.2003-ல் வெளியான Frontline எட்டில் செய்தியாளர் டி.எசு சுப்பிரமணியன் சென்னையில் நடந்த கண்காட்சி ஒன்றில் இடம் பெற்றிருந்த வரைபடம் பற்றிக் குறிப்படுவார். “கி.மு. நான்காவது நூற்றாண்டில் இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் என்ற அந்தவரைபடம் தெற்கில் பல்லவ பாண்டிய சோழ சேரநாடுகளையும் வடக்கில் கடம்ப காசுமீர் காந்தார நேபாள விதர்பா நாடுகளையும் காட்டும் அந்த வரைபடத்தையாவது மக்களிடம் பரப்பி கி.பி. நான்காம் நூற்றாண்டின் தமிழகத்தையாவது அறிமுகம் செய்தோமா?

இன்றைய இந்தியத் தேர்தல் ஆணையத் துணை ஆணையரும் தமிழ்வழி இந்திய ஆட்சிப் பணியில் தேறியவருமான ஆர். பாலகிருட்டிணன் ஊர்ப்பெயராய்வு மூலம் தமிழன் இந்தியாலெங்கும் பரவி இருந்ததை வெளிப்படுத்துவார். Tamil A Toponymical Probe அவருடையது. ஆந்திரா (29)அருணாச்சலப்பிரதேசம் (11) அசாம் (38) பீகார் (53) கூச்சரம் (5) கோவா (1) அரியானா (3) இமாச்சலப்பிரதேசம் (34) கர்நாடகா (24) மகாராட்டிரா (120) மேகாலயா (5) மணிப்பூர் (14) மத்தியப் பிரதேசம் (60) நாகாலாந்து (4) ஓரிசா (84) பஞ்சாப் (4) ராஜஸ்தான் (26) தமிழ்நாடு (10) உத்திரப்பிரதேசம் (64) மேற்குவங்கம் (24) என இந்தியா எங்கும் “தமிழ்” எனத் தொடங்கும் 612 ஊர்களை அவர் பட்டியல் இடுவார். தமிழ்க்கோடா தமிழ்க்குடி எனத் தொடங்கும் இவ்வூர்களுக்கருகே மதுரை பழனி தேனீ என்றும் ஊர்ப் பெயர்கள் உளவாம். இவரை தமிழ்த் தொகைக் காட்சிகள் செவ்வி கண்டிட வேண்டாமா? அவர் சுட்டும் ஊர்களுக்குச் சென்று தமிழரின் பரவலைத் தரணிக்கு அறிவிக்கவும் இந்திய வரைபடத்தில் 612 தமிழூர்களை பதிந்து தமிழரின் இந்தியப் பரவலை என்று விளக்கும் வரைபடங்களை நம் பள்ளிகளில் – கல்விக் கூடங்களில் தொங்கவிட்டும் பாட நூலில் இடம் பெறச் செய்தும் பரப்புரை நிகழ்த்தல் நம் கடனன்றோ!

இன்று புதிய புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சிந்துச் சமவெளி அகழ்வாய்வும் புதுவை அருகன்மேட்டு அகழ்வாய்வும் நிலத்தில் அகழ்ந்து நிகழ்த்தப்பட்டவை. ஆயின் நம் பழந்தமிழகம் இன்றுள்ள தமிழகமா? இல்லை அன்றோ! எனவே கடலடி அகழ்வாய்வு மூலம் நம் முன்னோர் நாகரிகத்தைக் கண்டறிய முடியும்.

 நம் கடற்கரையை ஒட்டிய கடலடி அகழ்வாய்வுகள் மூலம் சில புதிய தகவல்கள் கிடைத்தன. Underworld :the mysterious origins of civilization நூலைத் தேடினேன். பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் தன் பட்டறிவை இதில் பகிர்ந்துள்ளார். இவர் துவாரகை நகரை கட்சு வளைகுடாவில் கண்டறிந்தபோது அதன் காலத்தை எவ்வாறு வரையறை செய்தார் என்பதை அறிந்தேன். கி.மு. 7500 ஆண்டலாவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும் அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது. கடல் நீர் மட்டம் உயர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என கடலியல் நிபுனர்கள் கூறியதால் கி.மு. 7500 என வரையறை செய்யப்பட்டது. National Institute of Oceanography  யும் இந்த ஆய்வில் இணைந்திருந்தது. இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. கிரகாம் ஆன் காக் கண்டுபிடிக்கும் முன்பே 1999ல் ஜி.பி. பங்கோத்ராவும் எம்.எச். பிரசாத்தும் கூட்டாக கட்டுரையில் கடலூர் புதையுண்ட மாமல்லபுரம் பற்றிச் சொல்லி இருந்தனர். இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார். புவியியல் மாற்றம் எதுவும் அப்போது ஏற்படவில்லை. மாமல்லபுரம் அருகே கடல் மட்டம் உயர்ந்ததே அந்நகரம் கடலுள் மூழ்கக் காரணம் என்றார் கிரளன் மில்ன். மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார்.

 “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது. இக்கண்டுபிடிப்புகளின் ஒளிப்படக் காட்சியை www.atlantis.org இணையத்தில் காணலாம். பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 111825 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது. பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை வெளியிட்டது. அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார். “1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர். கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் ராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது. அச்செய்தி படித்த நாள் முதல் கிரகாம் ஆன்காக் இன்றைக்கு 11500 ஆண்டு முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது என்றது அறிவியலுக்குப் பொருந்துகிறதா? என்று சிந்தித்தேன்.

“1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள். 15000-14000 ஆண்டு முன்பும்ää 12000-11000 ஆண்டு முன்பும் 8000-7000 ஆண்டு முன்பும் முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது. பிளாட்டோ நூலில் பெருவெள்ளத்தில் அட்லாண்டிசு எனும் பெருங்கண்டம் மூழ்கியதாகச் சொல்லும் இயற்கைப் பேரிடர் 12000-10000 ஆண்டுகட்கிடையே நிகழ்ந்தது எனலாம். தமிழிலக்கியம் கூறும் குமரிக்கண்டமும் அதில் கூறப்படும் கடற்கோளும் இதே காலத்தினதே என தியோசபிகல் பல்கலைக்கழகம் வெளியிட்ட சன்ரைசு இதழில் ஹாரியங் எழுதி இருந்தார். கடைசி பனியூழிக்காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பூம்புகார் 11500 ஆண்டு முன்பு மூழ்கி இருக்கும் என்று கூறியதும் அறிவுக்குப் பொருந்தியது. துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன?

உடன் பிறந்தே கொல்லும் வியாதி காரணமா? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்? மனம் பதைத்தேன். இப்போது செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் google maps-wikimapia இரண்டும் தௌளத்தெளிவாக காட்டுவதை சிறு குழந்தை கூடக் கணினியில் பார்த்துவிட முடியும். அப்படிப் பார்த்த போது புதுவை கடலை ஒட்டி இளநீல வண்ணமாக இருக்கும் கடல்தரை சிறிது தூரம் சென்றதும் கருமையான கடலைக் காட்டிடவே புதுவை கடற்கரைக்கு கிழக்கே கடலில் பள்ளத்தாக்கு இருப்பதை அறிந்தேன். கோவாவில் உள்ள கட்லுக்கான தேசிய நிறுவனம் கடலடியில் வெடிப்பு உள்ளதைச் சொன்னது. 1857-ல் கடலடியில் புதுவைஓட்டி பூகம்பம் ஏற்பட்டதும் பதிவாகி இருந்தது. 2172000 கிலோ மீட்டர் பரப்புடைய வங்கக் கடலில் புதுவையை ஒட்டிக் தொடங்கும் கடற்பள்ளத்தாக்கில் எவரும் தேடியதில்லை. மூச்சடக்கி மூழ்கித் தேட முடியாது. கருவிகள் துணையின்றிக் காரியம் ஈடேறாது! வங்கக் கடல் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் கடலடியில் நாகரிகத்தைத் தேடும் ஆய்வுகள் நடக்கவில்லை.

தமிழக இலக்கியங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. தமிழக இலக்கியங்கள் மட்டுமல்ல உலகத்தில் 600 தொன்மங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. நம் பிங்கல நிகண்டு நாவலந்தீவாக நம் நாடு இருந்தது பற்றிப் பேசும். ஆக நாற்புறமும் நீரால் சூழப்பட்டத் தீவாகத் தமிழகம் எங்கிருந்தது? என்ற வினா எழுந்தது. உலகின் கண்டங்கள் எல்லாம் ஒரே கண்டமாக விளங்கியதை அறிவியல் உலகம் விளக்கியது.எல்லா நிலமும் என்று இலத்தீன் மொழியில் பெயரிடப்பட்ட ஒரே கண்டம் தெரிந்தது. இன்றைய உலக வரைபடத்தை எடுத்துவைத்துக் கொண்டு 1912-ல் கத்திரிக் கோலால் ஒவ்வொரு கண்டத்தையும் பொருந்துகிறதா என்று பார்த்து ஒரே கண்டமாக உலகம் இருந்தது பிரிந்தது என்று கண்டங்களின் இடப்பெயர்வுக் கோட்பாட்டின் தந்தையாக அறிவியல் உலகு பின்னாளில் ஏற்றுக் கொண்ட ஆல்பிட் வெக்கனர் 1912-ல் சொன்னார். அப்படி ஒன்றாக இருந்த பங்கேயோ பிரிந்ததை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் உலகின் பல நாட்டுப் பல்கலைக் கழகங்களின் புவி அறிவியல்துறையும் விளக்கும் படங்களை காட்டுகின்றன. அந்தப் படங்களில் நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட இந்தியா காட்டப்படுகிறது. நாவலந்தீவாக நாமிருந்தோம்! அறிவியல் உறுதி செய்தது. நாவலந்தீவாக நாம் எங்கிருந்தோம்? அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து மறைந்துபோன அட்வாண்டிசு பற்றி பிளாட்டோ பேசுவாரே? அதன் ஒரு பகுதியாக இருந்தோமா? அட்லாண்டிசு இப்படி இருந்திருக்கக் கூடும் என அறிஞர்கள் பலர் வருணித்து பல வரைபடங்களை வெளியிட்டார்கள் இதை தொகுத்தாலே தனி நூலாகிடும். பசிபிக் பெருங்கடலில் இருந்த இலமூரியாக் கண்டம் தேவாங்குகள் பல நாடுகளில் கிடைத்ததால் தேவாங்குகள் பெயரால் இலமூரியாக் கண்டம் எனப்பட்டது. நடுவண் இந்தியாவில் திராவிட இனத்தவரான கோண்டுகள் வாழும் பகுதியில் கிடைக்கும் செடி உறைபடிவமாக எல்லா இடங்களிலும் பொதுவாகக் கிடைத்தமையில் கோண்டுவானா எனவும் அக்கண்டம் பெயர் பெற்றது. தமிழிஇலக்கியச் சான்றுகள் கொண்டு குமரிக்கண்டம் என்று நந்தமிழ் அறிஞர்கள் சொன்னதும் கொண்டுவானா எனப்படுவதும் இலமூரியா எனப்படுவதும் மூ என்று சொல்லப்படுவதும் ஒரே கண்டத்தையே! நம் அறிஞர்கள் கற்பனையில் கன்னியாகுமரிக்குத் தெற்கே கடலில் குமரிக்கண்டம் இருந்தாக சொன்னார்கள். அப்படிச் சொன்ன அறிஞர்களை மறுத்து ஒரு பெண் பேராசியை நூல் எழுதினார். கண்டம் ஒன்றும் மூழ்கவில்லை! ஒரு தாலுக்கா அளவே நிலம் மூழ்கியது என்றார். ஒருதாலுக்கா அளவு கடல் கொண்டதற்கா உலகின் 600 தொன்மங்கள் ஓலமிடுகின்றன என்று நெடிய பட்டியல் மூலம் உலகத் தொன்மங்களில் பெருவெள்ளக் கதைகள் பற்றிப் பேசும் 82 நூல்கள் பற்றிக் குறிப்புகளுடன் இந்நூல் உங்களிடம் வருகிறது. ஒப்பிடுங்கள்! ஒப்பீடுகளை ஆய்வாக்குங்கள்! அறிவியலும் தமிழும் கைகோர்க்கட்டும். புதிய முடிவுகள் வரட்டும்! மேலும் புதிய உண்மைகள் வெளிவரின் அறிவை மேம்பாடு செய்க! தமிழ்மாமணி நந்திவர்மன்

நாள் : 2.11.2010

ILAKKUVANAR ON TAMIL ALPHABET

Here are some passages from” Tholkappiyam-in English with critical studies” (p.273-275) by Dr.S.Ilakkuvanar, which explain the uniqueness of Tamil alphabet.
 
“Though there are twenty eight consonant sounds in Tamil, Tholkappiyar has given only eighteen sounds. Why has he failed to recognize ten more sounds? No grammar of Tamil language cared to recognize them till now. They are not represented by separate characters in the Tamil alphabet. So some letters have to represent more than one sound. The system of representing more than one sound by a single character is considered defective by some scholars. Some have ventured to invent new characters for representing more sounds such as j, sh, h, f and g, which are found in the words of other languages without understanding the genius of the Tamil language and without knowing the dictum of Tholkasppiyar about the use of words.(verse 401 of sol.)”
 
“Dr.Caldwell alone understood this peculiar system of representing more than one sound by a single letter and termed it as the law of convertibility of  Surds and sonants remarking ‘that the Tamilian rule which requires the same consonant to be pronounced as k in one position and g in another, as t, th, p in one position and as d, dh, b in another is not a mere dialectic peculiarity, the gradual result of circumstances or a modern refinement invented by grammarians; but is essentially inherent in the language and has been a characteristic principle of it from the beginning.’(Comparative grammar of Dravidian Languages-Page-139)”
 
“According to Whitney, any language that has mute closures (k,c,t,p)will have also the other related sonants and nasals; thus the presence of a ‘p’ in the alphabet implies also that of a b and an m and so on. There fore it is to be inferred that even the ancient Tamil of Tholkappiyar-period possessed sonants.It cannot be considered as a defect of the Tamil language,for having not separate characters to represent them in the alphabet system.Vendryes says”that the number of phonemes in a language cannot of course be calculated by the number of signs in its alphabet. Language generally has more sounds than signs. This is the case in French, Italian, English and German.’

courtesy: Maraimalai

Please have a glance:

www.ilakkuvanar.org
www.semmozhichutar.com

கொல்லைப்புறமாக நுழைகிறது சமசுக்கிருதம்

இணையத்தில் தமிழ் வளர்கிறது வளர்கிறது என்ற பேதைத்தனமான போதையை ஏற்றி விட்டு எத்தனைத் தமிழ்க் கேடுகளைச் செய்யமுடியுமோ அத்தனையும் இணையத்தில் அரங்கேறுகின்றன. தமிழக அரசும் இந்தப் போதையில் மயங்கிப் போய், ஏதோ தமிழ் இணையத்தில் நடக்கிறது என்றுபல இலட்ச உரூவாய் செலவில் தமிழ் இணைய மாநாடு நடத்தவும் செய்தது. ஆனால் அந்த மாநாடு முழுக்க அங்கே ஏற்பாடு செய்யப்பட்ட 4 அரங்கங்களும் 5 நாள்களிலும் ஈயோட்டிக் கொண்டிருந்தன. அமைச்சர்கள் கலந்து கொண்ட உரைகளில் மட்டும் அவர்களோடு வந்த கூட்டமே அரங்கத்தை நிறைத்தது. இது குறித்து எழுதினால் நீளும். சுருக்கமாகச் சொன்னால் “தமிழ் இணையம் என்ற பெயரில்” தமிழக அரசாங்கம் ஏமாற்றப்படுவதுடன் அரசாங்கத்தின் கண்களையும் கட்டிவிட்டு பயங்கர தமிழ் மோசடிகள் நடக்கின்றன என்பதைப் பலரும் அறிவர். இது கணி சார்ந்தது, இணையம் சார்ந்தது என்பதால் அரசினர்க்கு இது பற்றி அறிவிக்கும் நிலையில் உள்ளவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளால் மட்டுமே இந்த மோசடிகள் நடக்கின்றன என்பது இன்னும் அரசு உணராமல் இருக்கின்றது.

அப்படிப் பட்ட மோசடிகளில் மிகப்பயங்கரமான மோசடி நாம் அனைவரும் இணையத்தில் பயன்படுத்தும் யுனிகோடுவை சமசுக்கிருதமயமாக்கும் மோசடி. சிறீரமண சர்மா என்பவர், தற்போது இருக்கும் தமிழ், கிரந்த எழுத்துக்களோடு பிற சமசுக்கிருத எழுத்துக்களையும் சேர்க்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே தமிழ் எழுத்தில் Ja Jaa Ju Juu எழுத்துக்கள் இருக்கின்றனவே என்று குழம்புகிறீர்களா? அந்தக் கிரந்த எழுத்துக்களை ஏற்கனவே யுனிகோடுவில் சேர்த்தாயிற்று. தற்போது சேர்க்கப்பட இருப்பவை இதுவரை எந்தத் தமிழனும் பார்த்துக் கூட இருக்காத பிற சமசுக்கிருத எழுத்துக்களாகும்.

 தமிழக அரசு வழியாக இதைச் செய்ய முடியாது என்று கொல்லைப்புறமாக நுழைகிறது சமசுக்கிருதம். யுனிகோடு சேர்த்தியம் (unicode consortium) வழியாக யாரும் அறியாமல் எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும் தமிழோடு சேர்த்து விட்டு, அதனை “Extended Tamil” என்று ஆக்கிவிட்டால் தமிழர்களும், “ஆகா தமிழ் என்று இருந்தது இப்போது Extended என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்வதால் தமிழ் வளர்ச்சியைத்தானே காட்டுகிறது” என்று மகிழ்வார்கள் அல்லது மயக்கிவிடலாம் என்ற குறிக்கோளோடு இந்தப் படுகொலை திட்டமிடப்பட்டுள்ளது. யுனிகோடு சேர்த்தியத்தோடு நெருக்கத்தில் இருக்கும் தமிழ் இணையம் சார்ந்த சில அமைப்புகளின் உறுப்பினர்களும் இந்தத் தமிழ்ப் படுகொலைக்கு உடந்தையாக உள்ளனர் என்ற செய்திகள் கவலைக்குள்ளாக்குகின்றன.

 இது பற்றிக் கவலைப்படுவது போல, தமிழ் இணைய மாநாட்டினை, செம்மொழி மாநாட்டுடன் நடாத்திய உத்தமம் (INFITT.org) என்ற குழு காட்டிக் கொண்டாலும் யுனிகோடு சேர்த்தியத்துக்கு ஒரு கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொண்டது. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட யுனிகோடுவிற்கு விழப்போகும் மரண அடியை தமிழக முதல்வர், தமிழக தகவல்+கணித்துறை அமைச்சர், தமிழகக் கணித்துறைச் செயலர் போன்ற யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்கள் உத்தமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பலர் சொல்கிறார்கள். தமிழகக் கணித்துறைச் செயலரோ, அல்லது அமைச்சரோ ஒரு வரி மறுப்பை யுனிகோடு சேர்த்தியத்திற்குச் சொன்னால் போதும்இந்தப் பச்சைப் படுகொலை நிகழாது. ஆனால் அரசாங்கம் யாரையெல்லாம் கணித்தமிழ்க்காவலர் என்று எண்ணியுள்ளதோ அந்த அதிகாரிகளும் ஆர்வலர்களும் அரசிடம் இதனை எடுத்துச் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்ற செய்திகள் இணையம் பற்றியும் யுனிகோடு பற்றியும் அறிந்த வல்லுநர்களைத் துயரமடையச் செய்கின்றன.

 மரணப்பள்ளத்தாக்கில் இருக்கும் தமிழ் யுனிகோடுவை இப்பொழுதுதான் தமிழக அரசு அங்கீகரித்தது என்பது கவனிக்கத்தக்கது. அணிமைய செம்மொழி மாநாட்டின் போதுதான் தமிழக அரசு அங்கீகரிப்பை வெளியிட்டது. ஆனால் அது முடிந்த 3 மாதங்களிலேயே யுனிகோடுவை சமசுக்கிருதமயமாக்கும் முயற்சிகள் ஏறத்தாழ வெற்றிபெற்ற நிலையில் இருக்கின்றது கவலைப்பட வைக்கும் விதயமாகும். தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உரையாற்றிய பேராசிரியர் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள், தமிழுக்கு ஏற்படவிருக்கும் பல ஆபத்துக்களைப் பற்றி விரிவாகப் பேசினார். அவரின் அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது இந்தப் பேராபத்து. Sanskritizing Tamil Unicode என்ற பல்நோக்குத் திட்டத்தின் கீழ் செயப்படும் இந்தச் சமசுக்கிருதமயமாக்கலின் மூலக்கடிதம்  யுனிகோடு சேர்த்தியத்திற்கு எழுதப்பட்டதாகும். இதைத் தொடர்ந்து காஞ்சி காமகோடிப் பீடம் தொடர்புடைய பல மேற்கோள்களும் ஆதரவாளர்களும் இதற்குப் பெருகிவருகின்றன. யுனிகோடு சேர்த்தியத்திற்கு மறுப்பினை தமிழக அரசாங்கம் சொல்லக் கடைசி நாள் 25 அக்டோபர் 2010. அதற்குள் மறுப்பு போய்ச் சேரவில்லை என்றால் தமிழ், நீள்தமிழ் ஆகி, Ja Jaa Ju Juu போன்ற எழுத்துக்கள் இருந்தால் மட்டும் பற்றாது என்று எல்லா சமசுக்கிருத எழுத்துக்களையும் உள்வாங்கி அழியத் தொடங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். தமிழக அரசால் வளர்க்கப்பட்ட யுனிகோடு, அரசு அறியாமலேயே அழியத் துவங்குதற்கு இன்னும் இருக்கின்ற நாள்கள் இரண்டு மட்டுமே.

http://www.archive.o…ge/n30/mode/1up மேற்கண்ட சுட்டியில், அடையாளம் இன்னதென்று தெரியாமல் இருக்கும் எழுத்துக்களைக் காண்க. அவையெல்லாம் தமிழில் புகக் காத்திருக்கும் அலங்கோலங்களில் சில. கீழே இணைப்பில் இந்த முனையலின் ஆதாரக் கடிதத்தைக் காண்க. இப்பொழுது வேண்டும் என்றே விட்டு விட்டு இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஆரியத்தைத் திட்டி அரசியல் செய்வதற்குப் பதில் தமிழ்க்காவலர்கள் விழித்துக் கொள்ளட்டும். அன்புடன் நாக.இளங்கோவன் http://meenakam.com/…4%E0%AE%BF.html

GRANTHA SCRIPT UNSCIENTIFIC

Grantha script and it’s associated scripts are not based on scientific analysis, rather they are based on hear-say additions. As the Grantha script was built on a random hear-say knowledge, it’s ability to scientifically scale is very limited. So expanding Grantha in a non scalable and non-structured manner to write certain Tamil passages is a very dangerous trend. As the random based script and it’s associated scripts has a wide user base (population) this can lead to the dismantling of scientifically defined Tamil alphabet system, which is scalable and structured.

The scalable nature of the definition of Tamil alphabet, that of names of the places of articulation, gives rise to large number of phonemes in day to day usage of spoken Tamil. The number of phonemes used in Tamil is largest for any language in the world and the definition of alphabet in Tamil is based on scientific philosophy and different to any other language in the world. Scientifically analysed, philosophy used in Tamil alphabet is the only correct approach. however, due to usage numeracy reason there is a danger that this foundation of all languages might be lost for ever by introducing random based system to replace Tamil methodology. In another front, any attempt to expand the Tamil script base has to be done again on a scientific basis and on an scalable basis. Random, hear-say approaches should not be allowed to modify Tamil. (An example of expansion would be creating scalable diacritics to indicate the numerous phonemes for pronunciation dictionary. The diacritics must be defined structurally. Numerous vowel phonemes including half, full and in between vowels, all consonantal phonemes possible at of each of the places of articulations, definitions for (aytham) different types of modulations, such as aspirations need to be structurally defined. The theory of minimal number of alphabet to clearly describes all possible phonemes and modulations must be adhered to.) In essence, using Grantha philosophy in Tamil would be a dangerous trend that can destroy the only surviving alphabet system that is scientifically accurate.

 Kind Regards

Sinnathurai

UNESCO FAULTS IN DECIDING WORLD MOTHER LANGUAGES DAY

TRACING THE TAMILS PAST AMIDST LETHARGY OF RULERS

 Tamils had scaled greater heights in ancient times, and their mathematical skills wherein one out of eight lakh fractions was the least small quantity up to which they could calculate without a calculator or computer. The theorem of Pythagoras could be spelt out in poetic form in Tamil much before his times. Erambam, Kanakathigaram by Kakkai Padiniyar, Kilaralabham, Athisaram, Kalambaham,Tiribuvana Thilagam, Kanitha rathinam,Sirukanakku were the books which I refered says Kaari Nayanar who wrote Kanakathigaram, But all these books Tamils have lost.

“ Underworld : The Mysterious origins of Civilizations” Nandhivarman urged Tamil scholars to read English books on civilizations to know more and substantiate about the facts relating to the Kumari Kandam, lost in Indian Ocean. Mr.Graham Hancock, the author of this book relying heavily on the inundation maps by Dr.Gelen Milne of Durham University had said 5 percent of the Earth’s surface or 25 million square kilometers were submerged. Three super floods in between 15000 to 14000 thousand years, 12000 to 11000 thousand years, and 8000 to 7000 thousand years have swallowed earth’s surface, more particularly the Kumari Kandam. Researches into the lost civilizations so far had been on earth surface and land-centric and in the vast oceans marine archaeology had barely begun to investigate.

So until scientific researches in marine archeology are undertaken it would be difficult to supplement literary evidences about hoary past. All earth’s continents and land mass had been once upon a time one, and called Pangaea, which in Latin means All Earth. Similarly all languages emanated from one language and a school for Nostratic languages subscribes to this theory. There is book on all writing systems. All these lead to the conclusion that mankind is one, and we had our origins in Africa and spread every where. But our link is lost in the seas. It will take long time to reconstruct Tamil’s past but with available evidences, we will have to start.

Ancient Tamils were highly knowledgeable and had high living standards in ancient times but at same Tamils proved that from mathematics to medicine everything could be condensed within Tamil poetry and grammatical rules. But today though Tamils earn more they remain arivu koolies to the multi nationals and they had forgotten Tamil. Hence ancient times were golden times.

 Tamils had slept in midway thereby lost chances to win the race and prove they are the top in human civilization. This loss aggravates further when Tamil rulers with all there power in Center could not secure Tamil its due place.

 UNESCO from 1999 onwards is celebrating World Mother Tongues Day every year on February 21. It is in remembrance of the Basha Andolan Dibosh, which means Language Struggle of 1950-52 in East Pakistan currently known as Bangladesh. Then Pakistan Government imposed Urdu as sole official language of Pakistan. East Pakistan had Bengali speakers. So in protest against this order Dhaka University Students and Medical College students staged a protest demonstration. In Police firing 5 people lost their lives on 21 st Feb 1952. The struggle won Bengali equal status with Urdu. To honour the memory of those martyrs UNESCO had chosen Feb 21 as World Mother Languages Day.

We all know the Anti-Hindi Agitation and the numerous lives we lost including self immolation. All that history was not placed before UNESCO with documentary evidences to prove that Tamil struggle is of greater magnitude. This failure of those who ruled Tamilnadu and Tamil Ministers in Union Cabinet had deprived a chance where world history could have spoken about our struggle by celebrating as World Mother Languages Day. Amidst such failures, selfishness of present Tamils not to think about Tamil language we have to bank upon our past to regain the lost spirit of being pioneers in world civilizations.

 Dravida Peravai General Secretary Nandhivarman

 

TOPONYMICAL PROBE ON TAMIL SPREAD

Thiru. R.Balakrishnan I.A.S, Deputy Election Commissioner, Election Commission of India had presented numerous research papers and he specializes in toponymical probe. His papers prove that Tamils were spread over the whole of India and Tamils ruled whole of India.

“Place names are fossilized representations of the past. In retracing the footprints of our ancestral migrations, place names can be our guiding stars. Our case in this regard is built on the foundation that the migrating people do carry their place names and reuse them in new found homeland as a mark of continuity with past.” says R.Balakrishnan explaining the rationale of the toponymical probe he had ventured into.

 In an article that appeared in the International Journal of Dravidian Linguistics, R.Balakrishnan throws “New lights on ancient contacts between Kalinga and Indonesia”. A study conducted by him revealed remarkable similarities between the place names of Java, Sumatra and Bali regions of Indonesia on one hand and the places of Southern Orissa on the other hand. The Chilka region of Orissa seems to have been the focal point of Kalingan interactions with South East Asia.

 Balakrishnan is serious in his research and had done extensive travel to remote regions to draw similarities of place names. In another research paper titled Tamil: A Toponymical Probe he had given a long list of place names that bear the “Tam” prefixes. In a state wise alphabetical list of Tam prefixed place names in India, he states that in Andhra Pradesh [29], Arunachal Pradesh [11], Assam [38], Bihar [53], Gujarat [5), Goa [1], Haryana [3], Himachal Pradesh [34], Karnataka [24], Maharastra [120], Meghalaya [5], Manipur [14], Madya Pradesh [60], Nagaland [4], Orissa [84], Punjab [4], Rajasthan [26], Tamil Nadu [10], Uttar Praseh [64], West Bengal [24] with a grand total of 612 places names resembling Tamil and Tamil influences do occur.
  
The spread of Tamil conquests and migration

This research may sound funny, but researches are always working out new avenues to trace truths of the past. One of the pioneers of rice research in India Mr.Ramiah had identified Jeypore region of Orissa as another independent center of origin of rice. Subsequent researches established that broad geographical region comprising Jharkand; Chattisgarh, Western Orissa and Jeypore tracts of Orissa satisfy the basic requirements to claim as center of origin of cultivated rice. If one can trace roots of rice cultivation why not trace roots of a civilization and its spread, asks Dr.Arivunambi, Dean of Tamil Studies in Pondicherry University.

“In the Godda District of Bihar there is a village named Tamilgoda. In that District alone there are 12 place names, which end goda Tamilgoda is one of them. In the Puri District of Orissa a place name called Tamilikudi draws our immediate attention. There is no need to establish the Dravidian etymology of the suffix kudi. Tamilikudi is not an isolate case of occurrence as there are 37 place names with kudi suffix within the administrative boundary of Orissa.
 “In the process of locating Tamil related place names the entire list of India was scrutinized and I found a name called Tamia in Chindwara District of Madya Pradesh. Having come across Tamilgoda and Tamilkudi is not surprising to me. However when this name was noticed in the surprising company of such typical Tamil place names Palani, Tekadi, Theni, Bodi and many other geographical names that are in currency in the Madurai region of Tamilnadu and its adjoining upcountry neighbor Idukki, its significance and implications could be understood,” says Balakrishnan.

 Another research paper titled  “Toponymy of Konark”, by Balakrishnan traces the spread of the word Kona. The place name of Konark is a combination of two words kona and arka. A search for Kona as a place name prefix reveals as many as 249 occurrences. Out of this Kona, a mono word place name has been used at least in 13 places [4 in Andhra Pradesh, 3 in Uttar Pradesh, 2 in Madya Pradesh one each in Orissa, Bihar, Haryana and Maharastra]. Kon seems to be a universal term. ‘The primitive tribes of Austro-Asiatic and Dravidian origin use the term as much as the speakers of Indo-Aryan do. Even the English terms such as cone, conical based on Latin conus (derived from Greek konus) show definite affinity with the term. 

Depending on the context, Vedic people used a number of terms to denote angle and most common of them is Karna. The term Karna means Sun, the son of Kunti by Surya and hence the sun nexus of the term would be obvious. Karna denoting ray or beam of light is considered to be the basis for the Greek term Karneios that means radiant. This establishes the nexus between the angle and ray. The Peruvian prefix Kon means Sun and the mythical Sun king who claimed direct descent from Sun is called Kon-Tiki. So goes on Balakrishnan identifying in Iran on the Gulf of Oman just 3 km away from main coastline a village called Konark. About 5 kms away from Persian Gulf he traces another village Konark. Again in the plateau of Iran he finds Konark. The toponymical probe is a new way to establish oneness of the human race. Deveneya Paavanar and his successor R.Madhivanan have used etymological probes to prove that all languages emanated from one common language. As all continents were once united in Pangea that in Latin means All Earth, the distribution of place names across continents in another way proves continental drift and the migration of human race from one place to another.

LOST TREASURES AND NATIONAL PRIDE

N.Nandhivarman
 
Colour Diamond Encyclopedia mentions about a diamond called Black Orlov. This diamond is on display in the Natural History Museum of London from 21 st September to next year February 2006. After the exhibition it is going to be worn by a film celebrity in 2006 Oscars. This news opened the Pandora’s box in Pondicherry because of its connections with Pondicherry.
 
The Colour Encyclopedia states “the stone also known as “The Eye of Brahma” weighed 195 carats in the rough and was then set in an idol near Pondicherry before being owned for a time in the middle of the eighteenth century by the Russian Princess Nadia Vyegin-Orlov “. After her it obtained the name Black Orlov.
 
This stone had been exhibited at the American Museum of Natural History in 1951, the Wonderful World of Fine Jewelry and Gifts at the 1964 Texas State Fair, Dallas, and the Diamond Pavilion in Johannesburg in 1967. But at that time it did not draw the attention of the people of Pondicherry. But now in academic circles it is being widely discussed and debated. There has been demand for getting back the national treasure back to India. Justifying this demand made by historians, scholars and politicians, Dr.M.Sambandam of School of International Studies Pondicherry University said, ” There is a recent precedent of Australia returning 10,000 fossils dating back to millions of years that had been illegally exported from China. And it is no surprises Pondicherrians are making the demand for the return of the Black Orlov Diamond to India.”
 
The valuable fossils of dinosaur eggs and ancient turtles returned by Australia to China according to Australian Minister for Environment and Heritage Mr. Ian Campbell are up to 230 million years old. China made a request to recover these fossils in 2003. The Australian government acted swiftly and handed them back. Australian Justice Minister Chris Ellison had told that “their recovery and return to Chinese people will help ensure they are protected for future generations”. Citing this as times are changing scholars like Dr.R.Thirumurugan argue that Indian treasures taken during the colonial period must be brought back to India since our national pride and honour is at stake.
 
The notes on diamonds published by Natural History Museum London states that” the story of diamonds as precious gems begins in India, about 4,000 years ago. India was the first source of legends about diamond’s unconquerable powers, and the world’s only important source until the eighteenth century. We know from ancient writings that diamonds were already being traded in the Far East at least 2,000 years ago. Rulers kept the finest diamonds for themselves. Very few diamonds found their way to the West until the fifteenth and sixteenth centuries, but legends about these magical stones did , fuelling the desire to own them. When trade with the East opened up, and India’s diamonds flowed west, Europeans were astonished by the extraordinary treasures of the East.” so it goes on.
 
“Though there is justification in asking for Indian treasures be brought back to India, in this case various sources like unexplained mysteries.com, Diamond Legend Info and BBC with so many media openly refer that the Black Orlov diamond was stolen from a shrine near Pondicherry making the case strong for recovery” says Jagan law student and   youth leader.
 
The search to locate the shrine began with epigraphists and historians going around temples nearer to Pondicherry. The search led to Irumbai Mahakaaleeswar temple near Alankuppam in Vanur Taluk of Villupuram District because of a legend associated with that temple.
 
Swami Omkarananda of Omkara Ashram said about the curse related legend. ” During 1207 A.D from Kottaikarai a king ruled that area under the overall authority of Kulothunga Chozhan VI. It was said one sithar for years had been engaged in meditation under a tree. The heat generated by such meditation made entire area barren with no vegetation. People complained to the king who decided that the tapas of Kazhuveli sithar be disrupted, so ordered the devadasi Valli to perform her dance. She danced and the saint came to senses. She pleaded the plight of the villagers.
 
In such a situation one-day king came to temple. There was rejoicing and   while Valli was dancing her anklet fell in the soil. Sithar got up and helped her to tie it. People broke into laughter at this scene   which infuriated the sithar who cursed that no growth will be there in near vicinity and the sivalingam broke into pieces. Even now one can see the copper bonding over the sivalingam.”
 
Whatever may be the legend the temple authorities and villagers are excited about this sudden news from London that a diamond related to their temple had been stolen before two centuries. They hope that the diamond be brought back to India and also urge that sithar’s samathi be located and poojas performed to get rid of the curse.
 
Dr.Vijayavenugopal Epigraphist of Ecole Franciase D’ Exteme Orient (French Institute) is engaged in studying Irumbai temple to find out more facts. Some scholars however brush aside the legend and say that a meteorite must have struck the temple. Not all diamonds are formed deep within the Earth. Some are born in the intense heat and pressure as a meteorite crashes into the planet’s surface, or collides with other bodies in space. Others, too tiny for the eye to see, pepper the solar system as stardust, spewed out during the death of ancient stars. Anyhow since national pride is involved the demand for getting back the treasure to India is receiving wide support. 
 
  Photograph :   Dr. Vijayavenugopal of Ecole Franciase DExteme Orient studying stone inscriptions in Irumbai temple.